மாலதி டீச்சர் - Long Tamil Sex Story

Discover endless tamil sex story and novels. Browse tamil sex stories,marathi sex,hindi adult, Marathi katha,erotic stories. Visit theadultstories.com
User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: மாலதி டீச்சர் - Long Tamil Sex Story

Unread post by rajkumari » 05 Mar 2017 12:17

வணக்கம் பிரண்ட்ஸ். மாலதி டீச்சர் கதையை வாசித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி. அதிலும் கதை குறித்து உங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையில் பிரைவேட் மெசேஜ் மூலமாகவும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு இன்னும் மனமார்ந்த நன்றிகள்.
இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனை என்றோ அல்லது முழுக்க முழுக்க நடந்தது என்றோ சொல்ல முடியாது. நடந்ததையும் உணர்ந்ததையும் சுவைக்காக சிறிது கற்பனை கலந்து சொல்லி வருகிறேன். இக்கதையில் இடம் பெறும் பாத்திரங்கள் (மாலதி உட்பட) அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை. அத்துடன் இதில் தொடர்புடைய அந்தந்த நபர்களால் யூகித்து விட முடியாதபடி சம்பவங்களை பெருமளவு மாற்றியுள்ளேன். இதனால் யாரும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக. இந்தக் கதை மிகவும் மெதுவாக நகர்வதாகத் தோன்றினால் அது என் குறையே.
இந்தக் கதை குறித்த உங்களின் பாராட்டுதல்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கின்றன. எனினும் இதில் உள்ள குறைகளை நீங்கள் தயங்காமல் தெரிவித்தால் நான் திருத்திக் கொள்ள உதவியாயிருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் இதை எழுதுவதற்காக நேரம் ஒதுக்குவது சிரமமாயிருப்பதால் சில நேரங்களில் சிறிது தாமதம் ஏற்படுகிறது. அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமாய் உங்களை வேண்டுகிறேன். நன்றி.அதற்கு மேல் என்னுடைய மெ÷ஜ்க்கு அவள் பதில் அனுப்பவில்லை. மகிழ்ச்சியுடன் இனம் புரியாத துக்கமும் என்னை ஆட்கொண்டது. நான் தூங்கினேன். காலையில் அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ‘குட் மார்னிங் டா.’
பதில் அனுப்பிவிட்டு வேகமாக ஆபீஸ் கிளம்பினேன். இடையிடையே அவளிடமிருந்து ஒரே மெசேஜ் திரும்ப திரும்ப வந்திருந்தது. ‘ஐ மிஸ் யூ பொறுக்கி.’ எனக்கு பதில் அனுப்ப கூட நேரமில்லை. லஞ்ச் டைமில் மொபைலை எடுத்துப் பார்த்தேன். ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘ஐ லவ் யூ ஹஸ்பன்ட்’. எனக்கு உடல் சிலிர்த்தது. கால் பண்ணினேன். எடுக்க வில்லை. கிளாசில் இருப்பாளோ? இப்போது லஞ்ச் டைம்தானே என்று குழப்பமாயிருந்தது. கொஞ்ச நேரத்தில் அவளிடமிருந்து கால் வந்தது. மெதுவான குரலில் பேசினாள்.
‘சாரிடா.. பிரின்சிபால் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதான் எடுக்கல.’
‘இட்ஸ் ஓகே டியர்.’
‘நீ என்ன பண்ணிட்டு இருந்த. காலைல இருந்து ஒரு மெசேஜ் கூட இல்ல. ரிப்ளையும் பண்ணல. சார் ரொம்ப பிசியா?’
‘ஆமாண்டி. இங்க கொஞ்சம் ஓவர் வொர்க். காலைல வேற ரொம்ப லேட்டா எந்திரிச்சு அவசர அவசரமா ஆபீஸ்க்கு வந்தேன். அதான் மெசேஜ் பண்ண முடியல.’
‘ஓகோ.. ஏன் லேட்டா எந்திரிச்ச?’
‘நைட் லேட்டா தூங்கினதாலதான்’
‘ஏன்? நைட் தூங்காம அப்படி என்ன வேலை பார்த்தீங்களாம்?’ (சொல்லும் போதே அவளின் குரலில் குறும்பு தெரிந்தது.)
‘ம்ம்.. ஒரு பிசாசு கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தேன்.’
‘ஓகோ.. யாரந்த பிசாசு.?’
‘மாலதினு ஒரு பிசாசு.’
‘ஹா ஹா ஹா..’
‘என்னடி யாரும் பக்கத்துல இல்லையா?’
‘இல்ல. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். அது பக்கத்துல ஒரு மரத்தடில இருந்து பேசுறேன். பக்கத்துல யாரும் இல்ல.’
‘கிளாஸ் இல்லையா?’
‘இல்ல. மூணு மணிக்குதான் அடுத்த கிளாஸ்.’
‘ம்ம்ம்..’
‘அந்த மாலதினா சாருக்கு ரொம்ப பிடிக்குமோ?’
‘ரொம்ப இல்ல.’
‘அப்புறம்’
‘ரொம்ப ரொம்ப பிடிக்கும்.’
‘ஏன்? அவ என்ன உங்க லவ்வரா?’
‘இல்ல. அவ என் பொண்டாட்டி.’
‘ஏய்ய்.. சும்மா இரு.’
‘நெசமாத்தாண்டி.’
‘என்னை அவ்வளவு பிடிக்குமா சிவா?’
‘ம்ம்..’
‘ஏன்டா?’
‘தெரியலடி. பட் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன்.’
‘சும்மா இரு சிவா.. நான் அழுதுடப் போறேன்.’
‘நைட் ஏன்டி திடீர்னு எமோசனல் ஆயிட்ட?’
‘தெரியல சிவா.. நான் பண்றது தப்புனு எனக்கு நல்லா தெரியுது. ஆனா ரியலி ஐ லவ் யூ சோ மச். அவருக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய துரோகம் பண்றேன்னு நெனக்கும் போது எனக்கே என் மேல வெறுப்பாயிருக்கு. ஆனா உன் கூட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.’
‘ஓகே. ஓகே கூல் மாலு..’
‘ம்ம்ம்.. சிவாõ’
‘என்ன செல்லம்?’
‘நான் பண்றது தப்புதானே.?’
‘இது தப்பும் இல்ல ரைட்டும் இல்ல.’
‘அப்படினா?’
‘இது நேச்சுரல் பீலிங் டி. இதையெல்லாம் தடுக்க முடியாது.’
‘என்னமோ போ. எனக்கு என்ன செய்யனே புரியல. பயமா இருக்கு.’
‘ஏன்டி?’
‘இதெல்லாம் எங்க போயி முடியுமோனு தெரியல. அவருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.’ (அழுதாள்.)‘ஏய்.. மாலு.. என்னடி இது? யாராவது பாக்க போறாங்க. கன்ட்ரோல் யுவர்செல்ப்.’
‘ம்ம்ம்.’
‘இதப் பாருடி. உன்னை அந்தளவுக்கு நான் விட்டுட மாட்டேன். அவருக்கு லேசா டவுட் வந்தா கூட உன் கூட நான் பழகிறத நிறுத்திடுவேன். நீ நல்லா இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்.’
‘ஐ நோ யூ டா. சரி விடு உன்னை மூட்அவுட் பண்ணிட்டேன். சாரி செல்லம்.’
‘நோ ப்ராப்ளம் டியர்.’
‘அப்புறம்?’
‘சொல்லுடி.’
‘நைட் உன் பொண்டாட்டி என்ன சொன்னா? ஓவர் ரொமான்சோ?’
‘ஹா ஹா ஹா.. ஆமாண்டி.’
‘இருக்கும். இருக்கும். பொறுக்கி.’
‘அப்படியே என்னை கிறங்க வெச்சிட்டா..’
(அவளுடைய குரலும் கிறங்கியது) ‘ம்ம்ம்.. என்ன பண்ணினா?’
‘எல்லாம்.’
‘எல்லாம்னா?’
‘பசிக்குதுனு சொன்னேன். மாம்பழம் கொடுத்தா.’
‘அந்த நேரத்துல மாம்பழத்துக்கு எங்க போனா?’ (சிரித்தாள்).
‘அவ கிட்ட எப்பவும் ரெண்டு மாம்பழம் வெச்சிருப்பா. சும்மா கொழு கொழுனு.’
(வெட்கினாள்) ‘ச்சீய். அதை எப்போ பார்த்த?’
‘ரெண்டுல ஒன்னுதான் பாத்திருக்கேன். இன்னொன்ன இன்னும் முழுசா பாக்கல. ஆனா ரெண்டையும் பிடிச்சு கசக்கி வெளயாடியிருக்கேன்.’
‘ச்சீ பொறுக்கி. பாவம் அவ.’
‘ஏன்டி?’
‘ரொம்ப வலிச்சிருக்கும்.’
‘ஹா ஹா ஹா.. வலிக்கட்டும். வலிக்கட்டும்.’
‘பாவி பாவி..’
‘ம்ம்ம்’
‘ம்ம். எப்படி இருக்கும்?’
‘எது?’
‘அவளோட மேங்கோஸ்.’
‘சூப்பரா இருக்கும்.’
‘ம்ம்’
‘நல்லா உருண்டு திரண்டு கொழு கொழுனு... ஸ்ஸ்ஸ்ஸ்.. நெனச்சாலே... ம்ம்ம்ம்ம்ம்ம்...’
‘ஏய்ய்ய்... போதும்ம்..’
‘அதுவும் மாம்பழத்துக்கு நடுவுல ஒட்டி வெச்ச மாதிரி ரெண்டு கருப்பு திராட்சை இருக்கே..’
‘சிவ்வ்வ்வ்வாõõõõõ’
‘அதுல ஒண்ண கடிச்சு இழுத்து ஒரு வாட்டி தின்னேன். அவ்வளவு டேஸ்ட்டுடி.’
‘ப்ப்ளீஸ்ஸ் சிவாõ போதும். உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.’ (பெருமூச்சு விட்டாள்.)
‘இப்போ கூட கடிச்சி இழுக்கனும் போல இருக்குடி.’
‘ஐயோõ போதும் நான் போறேன்.’ (குரலில் பதட்டம் தெரிந்தது.)‘ஏன்டி.?’
‘ஒன்னுமில்ல.’
‘சொல்லுடி’
‘ஒன்னுமில்லடா.. நான் போறேன்.’
‘உண்மைய சொல்லுடி.’
‘என்ன?’
‘ஈரமாயிடுச்சா?’
‘ச்சீ.. போ பொறுக்கி.’
‘சொல்லுடி.’
‘போடாõ’
‘மாலு ப்ளீஸ் சொல்லுடி..’
‘ம்ம்ம்.. அது அப்பவே ஈரமாயிடுச்சி ’
‘ஸ்ஸ்ஸ்..’
‘ச்ச்சீ போ.. பெரும்பாலும் உன் வாய்ஸ் கேட்டாலே ஈரமாக ஆரம்பிச்சுடுது.’
‘எதுடி?’
(வெட்கத்துடன்) ‘போ சிவாõ’
சொல்லு ப்ளீஸ்’
‘எனக்கு தெரியாது.’
‘சொல்லுடி..’
‘உனக்குதான் தெரியுமே?’
‘உனக்கே தெரியாதுனா எனக்கெப்படி தெரியும்?’
‘அய்யோடாõ.. அன்னைக்கு வீட்ல அவ்வளவு சேட்டை பண்ணிட்டு தெரியாதாம்ல. பொறுக்கி..’
‘என்னடி பண்ணேன்?’
‘போ சிவாõ வெட்கமாயிருக்கு.. விடு’
‘மாலு..’
‘என்னடா’
‘நான் என்ன பாத்துட்டு இருக்கேன் தெரியுமா?’
‘என்ன?’
‘என்னோட ரெண்டு விரலைத்தான் பாத்துட்டு இருக்கேன்.’
‘விரலையா? ஏன்?’
‘இந்த ரெண்டு விரலும் தான் அன்னைக்கு ‘உள்ள’ போயிட்டு வந்திச்சு?’
‘அய்ய்யோ... போடாõ’
‘இப்ப கூட ரெண்டு விரலும் அங்க வரணும்னு துடிக்குதுடி..’
‘ச்ச்சீய்ய்.. போ.. உடம்பெல்லாம் கூசுது.. சும்மா இரு.’
‘ஏய் மாலு..’
‘ரொம்ப ஈரமாயிடுச்சா?’
‘ம்ம்ம்’
‘என்னை தேடுதா?’
‘போடாõ’
‘சொல்லுடி..’
‘சும்மா இரு..’
‘மாலு...’
‘நான் போறேன்.’
‘சொல்லுடி..’
‘நான் சொல்ல மாட்டேன். நீயே புரிஞ்சுக்கோ..’
‘ம்ம்ம். புரியுதுடி.’
‘என்ன?’
‘யூ நீட் மீ.’
‘சீ போ.’
‘இல்லையா?’
‘தெரியாது.’
‘சொல்லுடி முண்டம்.’
(வெட்கத்துடன்) ‘ஆமா.. போதுமா?’
‘வரவா?’
‘ஐயோ.. வேணாம் சாமி.. நேரமாச்சு. நான் போறேன்.’
‘ஹாஹாஹா..’
‘சரிடா.. உன் வொர்க் கன்டினியூ பண்ணு. ரெஸ்ட் ரூம் போயிட்டு நான் கிளாஸ் போறேன்.’
‘மறுபடி எதுக்கு ரெஸ்ட் ரூம்?’
‘அப்புறம் இப்படியேவா கிளாசுக்கு போவாங்க.?’
‘ஏன்டி என்ன ஆச்சு?’
‘ஆமா.. ஒன்னுமே தெரியாது பாப்பாவுக்கு.’
‘சொல்லுடி’
‘போடாõ.. பண்றத எல்லாம் பண்ணிட்டு..’
‘ஹாஹாஹா.. ஓகே ஓகே.. யூ கேரி ஆன். பை டியர்.’
‘பை டார்லிங்.’
‘ம்ம்.. பை.’
‘ஏய் சிவா..’
‘என்னடி?’
‘அவ்வளவுதானா?’
‘என்ன சொல்லுடி’
‘ஒன்னுமில்ல. பை.’
(புரிந்து கொண்டு கிஸ் பண்ணினேன்.) ‘உம்ம்ம்மாõõ’
‘ம்ம்ம்ம்ம்ம்... சார் கேட்டாதான் குடுப்பீங்களோ?’
‘சாரிடி.. மறந்துட்டேன்.’
(சிரித்தாள்.) ‘பை டா.’
‘ஐ லவ் யூ மாலு.’
‘மீ டு டார்லிங். பை.’
போனை வைத்தேன். இன் பண்ணியிருந்த சட்டையை வெளியில் எடுத்து விட்டேன், பேண்டில் நன்றாகத் தெரிந்த புடைப்பை மறைக்க.
மாலை ஆபீஸ் முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். மாலதியிடமிருந்து போன் வந்தது. பைக்கிலிருந்த படியே பேசினேன்.
‘சொல்லு மாலு.’
‘சிவாõ’ (அவளுடைய குரலில் பெரும் பதட்டம் தெரிந்தது)
‘என்ன ஆச்சு மாலதி?’
(உடைந்து போய் அழுதாள்) ‘அவருக்கு ஆக்சிடன்ட்.’
அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தினேன்.

User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: மாலதி டீச்சர் - Long Tamil Sex Story

Unread post by rajkumari » 05 Mar 2017 12:17

நான் அந்த ஹாஸ்பிடலில் நுழைந்த போது மணி 8 ஆகியிருந்தது. மாலதி சொன்ன அறைக்கு வெளியே கவுசி அழுது கொண்டு நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். எனக்கும் பதட்டமாயிருந்தது. அவளிடம் விசாரித்தேன்.
'என்ன ஆச்சு கவுசி?'
'வண்டில போயி வேன்ல மோதிட்டாங்க.. கால்லதான் பெரிய அடின்னு டாக்டர் சொல்றாங்க அங்கிள். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு'
'பயப்படாதப்பா ஒன்னும் ஆகாது..' என்றபடி அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் மாலதியின் கணவர் மயக்கத்தில் இருந்தார். அவருடைய காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. தலையிலும் சிறிய காயம் பட்டிருந்தது. பக்கத்தில் ஆர்த்தி கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். நான் கவுசியிடம் திரும்பி 'அம்மா எங்கே?' என்றேன். 'டாக்டரைப் பாக்கப் போயிருக்காங்க அங்கிள். நீங்க உக்காருங்க' என்று விட்டு கதவருகே போய் நின்று கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் கையில் சில மருந்து பாட்டில்களுடன் மாலதி வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு கணவர் இருந்த கட்டிலின் ஓரமாக உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழுது அழுது வீங்கியிருந்தது. மூக்கு சிவந்திருந்தது. நான் கவலை தோய்ந்த குரலில் மெதுவாய் கேட்டேன்.
'என்ன ஆச்சு மேடம்?'
'ஆபீஸ்ல இருந்து டூ வீலர்ல வரும் போது வேன்ல மோதிட்டாங்களாம். கால்ல நல்ல அடி. ரோட்லயே விழுந்து கிடந்திருக்காங்க. அங்க இருந்த ஒருத்தர் அவருடைய போன்ல இருந்து அவரு பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லவும் அவர்தான் உடனே வந்து அவரைத் தூக்கிட்டு இங்க வந்து சேர்த்து எனக்கு சொன்னாங்க' (விசும்பினாள்).
'சரி அழாதிங்க மேடம். டாக்டர் என்ன சொன்னார்?'
'கால்லதான் பெரிய அடி. மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னுமில்லனு சொல்றாங்க. ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு சிவா..'
'ஓகே ஓகே ரிலாக்சா இருங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் பிள்ளைங்க பயப்படாம இருப்பாங்க.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க?'
'இல்ல சிவா.. இவரை இப்படி ஆஸ்பத்திரில சேர்த்ததும் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. அதான் உனக்கு போன் பண்ணி சொன்னேன். உதவி தேவைப்பட்டா சொல்றேன்.'
'ரிலேசன்ஸ் யாரும் வரலையா?'
'அத்தையும் மாமாவும் வந்துகிட்டு இருக்காங்க. இவரு அண்ணணும் இப்ப வந்துடுவார். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நெனக்கவே இல்ல சிவா.. பயமா இருக்கு'
'என்ன மேடம் இது. அதான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லிட்டாங்கள்ல.. பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சாப்பிட்டீங்களா?'
'இல்ல..'
'சரி நான் போயி ஏதாவது வாங்கிட்டு வரேன்.'
'இல்ல அதெல்லாம் வேணாம். இப்ப சாப்பிடுற நெலமையிலா நான் இருக்கேன்.
'புரியுது மேடம். பிள்ளைங்க பாவம் இல்லையா? உங்க ஹஸ்பன்ட் முழிச்சதும் சாப்பிடலையானுதான் கேப்பார். நான் போயி வாங்கிட்டு வரேன்.'
அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினேன். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். உள்ளே மாலதியின் மாமனாரும் மாமியாரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். மாலதி தேங்ஸ் என்றாள். நான் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மனம் பாரமாயிருந்தது.
மாலதியின் கணவரை டிஸ்சார்ஜ் செய்ய ஒரு வாரமானது. அந்த ஒரு வாரகாலத்தில் தினமும் ஒரு முறையாவது சென்று பார்த்தேன். அவர் சகஜமாய் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் கால் குணமாக மூன்று மாதமாகும் என்று சொன்னார். அதுவரை சரிவர நடமுடியாது என்று கவலைப்பட்டார். அவ்வப்போது மாலதியிடம் போனில் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகு இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். மாலதியின் சிரமத்தைக் குறைப்பதற்காக அவளுடைய அத்தையும் நாத்தனாரும் (கணவரின் தங்கை) உடனிருந்தனர். மாலதியின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே பத்து நாட்களுக்க மேலாகியிருந்தது. பள்ளிக்கும் அவள் செல்ல வில்லை. இரண்டு வாரங்கள் கழித்து நாத்தனார் அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாலதி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். மாலதியிடம் தனியாக மனம்விட்டுப் பேசி நிறைய நாள் ஆகியிருந்தது.மாலதியைப் பார்ப்பதற்காக சீக்கிரம் கிளம்பி சிந்துவை பள்ளியில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். வந்தாள். இன்னும் அவளுடைய முகத்திலிருந்து மெலிதான கவலை அகலாமலே இருந்தது. என்னைப் பார்த்ததும் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
'வா சிவாõ'
'ம்ம்'
'எப்படி இருக்கீங்க?'
'இருக்கேன்.'
'அவரு எப்படி இருக்காரு?'
'ம்ம்ம். இப்போ பரவால்ல. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு சரியா நடக்க முடியாதுனு நெனக்கிறேன். (அழத் தொடங்கினாள்)
'மாலதி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்'
'ம்ம்ம்..' (விசும்பலை மறைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்)
'ரிலாக்சா இருங்க மாலதி'
'ம்ம்ம்.. நீ எப்படி இருக்க?'
'ம்ம் ஐ யம் ஓகே. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன்.
'ம்ம்ம்'
'அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனக்கவே இல்ல. ஐ யம் சாரி.'
(பெருமூச்சுடன்) 'ம்ம்ம்.. எல்லாம் நான் செஞ்ச பாவம்தான் அவர் தலைல விழுந்துருக்கு..'
'நோ மாலதி.. நீங்க என்ன செஞ்சீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.'
'இல்ல சிவா. இதுக்கெல்லாம் காரணம் நான்தான். நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனைதான் இது. ஆனா பாவம் அவர் கஷ்டப்படுறார்.'
'வாட்? நீங்க என்ன பாவம் பண்ணீங்க? சும்மா இருங்க'
(கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்) 'ஏன் சிவா? உனக்கு தெரியாதா? நான் பண்ணின பாவம் எல்லாம்.'
'நோ. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எதையாவது மனசுல போட்டு குழப்பிக்காத.'
'ம்ம்ம்.'
சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவள் குனிந்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள். 'சரி சிவா. நேரமாச்சு. நான் உள்ள போறேன்.'
'ம்ம்ம். டேக் கேர்.'
'ம்ம் பை.'
நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். கேட்டைத் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்த மாலதியைப் பார்த்தேன். அவள் திரும்பவே இல்லை. என் பார்வை தவிர்க்க முடியாமல் மாலதியின் பின்புற அசைவுகளில் கிறங்கியது. நேரமாகி விட்டிருந்ததால் வேகமாக ஆபீசுக்குச் சென்றேன். அன்று முழுவதும் இனம் புரியாத பாரம் மனத்தை அழுத்தியது.வீட்டுக்கு வந்து அவள் நினைவாகவே இருந்தது. சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. இரவு தூக்கமே வரவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு நள்ளிரவில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வாட் ஆர் யூ டூயிங் மாலதி?' அரைமணி நேரம் காத்திருந்தேன். பதில் இல்லை. போனை வைத்துவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. 'டோன்ட் மிஸ்டேக் மி சிவா. ஹியர் ஆப்டர் டோன்ட் மெசேஜ் மி இன் நைட். குட் நைட்.' எனக்கு வெறுப்பாயிருந்தது. சே என்னை தப்பாக எண்ணியிருப்பாளோ என்று. அதன் பிறகு இரண்டு நாட்கள் அவளிடம் பேசவில்லை. அவளும் கால் பண்ணவில்லை.
அன்று மாலதியின் பள்ளி ஆண்டு விழா. ஆபீசில் பெர்மிசன் போட்டு சிந்துவுடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியே கலர்புல்லாக இருந்தது. விதவிதமான ஆடைகளில் மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களுடன் குதூகலமாகத் திரிந்தனர். இளம் பெண்களும் நடுத்தர வயதுடைய பெண்களும் அழகழகாய் வண்ண வண்ண உடைகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த சில அப்பாமார்கள் மனைவிக்குத் தெரியாமல் மற்ற மாணவர்களின் அம்மாக்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தனர். என் கண்கள் மட்டும் மாலதியைத் தேடிக் கொண்டிருந்தன. அவளை எங்கும் காணவில்லை. அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வேர் ஆர் யூ? ஐ யம் இன் யுவர் ஸ்கூல்.'
அவளிடமிருந்து உடனே பதில் வந்தது. 'இஸ் இட்? ஐ யம் இன் லேடீஸ் ஹாஸ்டல். ஐ வில் கம் இன் டென் மினிட்ஸ்.'
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் யாருடனோ போனில் பேசியபடி வந்தாள். மஞ்சள் நிற சேலையும் கருப்பு பிளவுசும் அணிந்து வசீகரமாயிருந்தாள். கூந்தலை லூஸ் ஹேர் விட்டு ஒரு ரோஜாப் பூ மட்டும் வைத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு போனை கட் பண்ணிவிட்டு அருகில் வந்தாள்.
'எப்போ வந்த?'
'நான் வந்து ஒரு மணி நேரமாச்சு?'
'வருவேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல..'
'இல்ல.. திடீர்னுதான் சிந்து கூப்பிட்டதால வந்தேன்.' (பொய் சொன்னேன்)
'ம்ம்ம். அவ எங்கே?'
'பிரன்ட் கூட விளையாடிட்டிருந்தா. எங்க போனான்னு தெரியல.'
(என்னைக் கூர்ந்து பார்த்தாள்) 'என்ன சிவா கோபமா?'
'நோ நோ.. அப்படி எல்லாம் இல்ல.'
'ம்ம். என்கிட்ட இப்ப போன்ல கூட நீ பேசுரது இல்ல.'
'ம்ம்ம். அவரு எப்படி இருக்காரு.'
'ம்ம்ம் பரவாயில்ல. கால்ல வலி கொறஞ்சிருக்கு. ஆனா இன்னும் கால ஊன முடியல.'
'ம்ம்ம்.. பிள்ளைங்க வரலையா?'
'இல்ல வரல. நானே வரவேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா காம்பியர் பண்ற ஸ்டூடன்ட்சுக்கு டிரெயினிங் குடுக்க வேண்டியிருந்தது. அதான் வந்தேன்.'
'ம்ம்ம்.'
'சிவா'
'என்ன?'
'ஏன் டல்லா இருக்க?'
'ஒன்னுமில்ல. நான் நல்லாதான் இருக்கேன்.'
'இல்ல உனக்கு என் மேல கோபம்.'
'நெசமா இல்ல மாலதி.'
'ம்ம்ம்.. என்னைப் புரிஞ்சுக்கோ சிவா.'
'யெஸ். ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ மாலதி'
'ம்ம். தேங்ஸ்.,'
சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். என் பார்வை அவளுடைய அழகை மேய்ந்து கொண்டிருந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. லேசாகத் தெரிந்த கவர்ச்சியான இடுப்பை ஏக்கத்துடன் பார்த்தேன். அவள் சேலையை இழுத்து மறைத்தாள். அவளுடைய உதடுகளை ஆசையுடன் பார்த்தேன். ரோஸ் நிறத்தில் ஈரமாயிருந்த திரட்சியான கீழ் உதட்டைக் கடிக்க வேண்டும் போலிருந்தது. பேசும் போது இரண்டு உதடுகளின் நடுவே தெரிந்த நேர்த்தியான வரிசையான பற்களின் நடுவே அவ்வப்போது தெரிந்த நாக்கை என் வாயினால் கவ்வி இழுத்து அதன் ஈரத்தை உறிஞ்சி சுவைக்க வேண்டும் போலிருந்தது. அவள் என் பார்வையைத் தவிர்க்க முடியாமல் தடுமாறினாள். யாரே வந்து அவளை அழைத்தார்கள். 'இரு சிவா நான் இதோ வந்துடுறேன்' என்று எழுந்தாள். எழும் போது சேலையின் பக்க வாட்டில் இறுக்கமான பிளவுசில் சிக்கியிருந்த அவளின் ஒருபக்க செழிப்பைக் கண்டு என் மனம் கிறங்கியது. அவளிடம் தயங்கியபடி சொன்னேன். 'யூ ஆர் வெரி பியூட்டிபுல் இன் திஸ் சாரீ.'
அவள் லேசாக நெளிந்தபடி 'தேங்ஸ் சிவா' என்று விட்டு எழுந்து நடந்தாள். வழக்கம் போல் என் கண்கள் அவளின் செழித்த பின்புறங்களை மேய்ந்தது. அவள் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்ததும் மீண்டும் திரும்பிக் கொண்டு சேலைத் தலைப்பை தன்னுடைய பின்புறங்களைச் சுற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள். எனக்குள் லேசாக விறைத்தது. சற்று பரபரப்பாக திரிந்து கொண்டிருந்த மாலதியையே ரசித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய பார்வையும் அடிக்கடி என் மீது படர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கிளம்பினாள். 'நான் வேணா வீட்டுல டிராப் பண்ணவா மாலதி?'
'இல்ல சிவா.. நான் ஆட்டோலதான் வந்தேன். ஆட்டோ வெயிட்டிங்லதான் இருக்கு. நான் போயிடுறேன்.'
'ம்ம்ம்'
'பை சிவா.. போன் பண்ணு.'
'ம்ம்ம்'
அவள் நடந்தாள். நான் அவளையே பார்த்தபடி மெசேஜ் அனுப்பினேன். 'ஐ மிஸ் யூ மாலதி'
அவள் போனை எடுத்துப் பார்த்துவிட்டு திரும்பி என்னைப் பார்த்தாள். பின்னர் திரும்பி நடந்தபடி பதில் அனுப்பினாள்.

User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: மாலதி டீச்சர் - Long Tamil Sex Story

Unread post by rajkumari » 05 Mar 2017 12:18

இரண்டு நாட்கள் மாலதியுடன் சரியாகப் பேசமுடியவில்லை. இரவிலும் மெசேஜ் அனுப்புவதில்லை. அவளை நினைத்து ஏங்கினேன். ஆனால் அவளிடம் முன்பு போல் பேச தயக்கமாயிருந்தது. கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகி நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் போது நான் ஏதாவது பேசி தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயமாயிருந்தது. அவ்வப்போது போனில் மிகுந்த கவனத்துடன்தான் பேசினேன். அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கணவரைப் பார்க்கச் செல்வது போல் ஒரு நாள் வீட்டிற்குச் சென்றேன். வெள்ளை நிறப் பூ போட்ட சேலை அணிந்திருந்தாள். பள்ளியில் இருந்து அப்போதுதான் வந்திருப்பாள் போலிருந்தது. என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
'வா சிவா'
'ம்ம்ம்.. அவரு எப்படி இருக்கார்?'
'ம்ம் இருக்காரு.. பெட்ரூம்ல போய் பாரு.'
'ம்ம். பிள்ளைங்க எங்க காணோம்?'
'அவளுக ஸ்கூல்ல பிக்னிக் போயிருக்காளுக.. வர லேட்டாகும்' என்று கூறிவிட்டு கிச்சனுக்குச் சென்றாள். நான் பெட்ரூமுக்குச் சென்றேன். அங்கே மாலதியின் கணவர் படுத்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
'எப்படி இருக்கீங்க சார்?'
'நல்லா இருக்கேன் சிவா'
'பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் எப்படி இருக்கீங்கனு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.'
'எதுக்கு சிவா பார்மாலிட்டி.. ஐ யம் ஓகே.'
'வலி இன்னும் இருக்கா?'
'ஆமா.. கால ஊன முடியல. இன்னும் ரெண்டு வாரம் படுத்துதான் இருக்கனும்னு டாக்டர் சொல்லிருக்கார். ஆனா படுத்தே இருக்க ரொம்ப எரிச்சலா இருக்கு. இவளும் பாவம் ரொம்ப கஷ்டப்படுறா' என்று சொல்லும் போது மாலதி காபியுடன் உள்ளே வந்தாள். கட்டில் அருகே உட்கார்ந்து கொண்டு என்னிடம் காபியைக் கொடுத்தாள். இடது பக்க முந்தானை லேசாக விலகியிருந்தது. அவள் கவனிக்கவில்லை. நான் அதையேதான் கவனித்தேன். சிறிது நேரத்தில் அதைக் கண்டு கொண்டவள் வேகமாக சேலையை சரி செய்து முறைத்தாள். நான் குனிந்து கொண்டேன்.மாலதி அறையை விட்டு வெளியே சென்றாள். நான் வாங்கி வந்த பழங்களை டேபிளில் வைத்துவிட்டு சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் அவரிடம் சிறிது நேரம் ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். மாலதியை ஹாலில் காணவில்லை. டைனிங் ஹாலில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அருகில் சென்று அமர்ந்தேன்.
'என்ன சிவா? எப்படி இருக்கார் பார்த்தியா?'
'ம்ம் பாக்கவே கஷ்டமா இருக்கு. ரொம்ப மெலிஞ்சு போயிட்டார். நடக்க முடியாம வீட்லயே இருக்குறது எவ்வளவு பெரிய கஷ்டம், பாவம்.'
'ம்ம்ம்' (அவள் முகம் வாடியது.)
'ரிலாக்ஸ் மாலதி. எல்லாம் சரியாயிடும்.'
'ம்ம்..' (அழுதாள்)
'ப்ளீஸ் மாலதி அழாதீங்க.. ஹி வில் பீ ஆல்ரைட்'
'ம்ம்' (கண்களைத் துடைத்துக் கொண்டாள்) 'சரி. சிவா.. இரு சாப்பிட்டு போலாம்.'
'இல்ல மாலதி பரவால்ல. உ<ன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு.'
'ம்ம்ம்' (மீண்டும் கண்கலங்கியது) 'போன வாரம் அத்தையும் போயிட்டாங்க. இவரையும் பாத்துகிட்டு, ஸ்கூல் வேலையும் பாத்து, பிள்ளைகளை பாத்துகிட்டு சமையல் எல்லாம்.. அப்பாõ எவ்வளவு கஷ்டம் தெரியுமா?'
'ம்ம்ம் புரியுது.'
'இவருக்கு என் கஷ்டம் புரியவே மாட்டேங்குது. சும்மாவே படுத்திருக்கிறதால எப்ப பார்த்தாலும் என்மேல கோபப்படுறார். கத்துறார். இவருக்காகத்தானே நான் இவ்வளவு பாடும் பாக்குறேன்.' (உடைந்து போய் அழுதாள்) 'ம்ம்ம்.. பிள்ளைங்களாவது என்னைப் புரிஞ்சுக்கிறாளுகளானா அதுவும் இல்ல. காபி குடிச்ச டம்ளர கூட கழுவி வெக்க மாட்றாளுக..'
'ஓகே ஓகே கூல் மாலதி.. என்ன செய்ய? கஷ்டப்பட்டுத்தான ஆக வேண்டியிருக்கு..'
(கண்களைத் துடைத்தபடி) 'ம்ம்ம்.. எல்லாம் என் விதி. பட்டுத்தானே ஆகனும்?'
'மெதுவா மாலதி. அவரு காதுல பட்டா சங்கடப்படப் போறாரு.'
'ம்ம் .. இங்கருந்து அங்க கேக்காது..'
எனக்கு அவளைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது. அழுதழுது மூக்கு சிவந்திருந்தது. ஆறுதலாக அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டேன்.
'எல்லாம் சரியாயிடும் மாலதி. பொறுமையா இரு..'
'ம்ம்ம்.. பொறுமையாத்தான் இருக்கேன் சிவா. ஆனா எனக்கு இதெல்லாம் வேணும் சிவா.. நான் செஞ்ச பாவத்துக்கு இந்த கஷ்டம் தேவைதான்.'
நான் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன். மீண்டும் விசும்பியபடி தொடர்ந்து பேசினாள்.
'ஒனக்குத்தான் எல்லாம் தெரியுமே சிவா.. நான் அவருக்கு உண்மையா இல்ல. அதான் கடவுள் இப்படி என்னைத் தண்டிக்கிறார்.'
'ஏய்.. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. எதையாவது போட்டு குழப்பிக்காத..'
'இல்ல சிவா.. இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம். நான் பண்ணின துரோகம்தான் காரணம். அன்னைக்கு அவருக்கு ஆக்சிடன்ட்னு போன் வந்ததுமே நான் பண்ணின பாவம் எல்லாம் நினைவுக்கு வந்து செத்துடலாம் போல இருந்துச்சு. தெரியுமா?' (உடைந்து போய் அழுதாள்)
எனக்கும் கண்கலங்கியது. அவளுடைய இடது தோளில் கையைப் போட்டு ஆறுதலாகப் பிடித்தேன். அவளும் என் தோளில் சாய்ந்தாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் என் சட்டையில் விழுந்தன. நான் தோளை அழுத்திப் பிடித்தேன்.
'மாலதி என்ன இது? சின்னப்பிள்ள மாதிரி? ரிலாக்சா இரு.'
'ம்ம்ம்'
அவளுடைய தலைமுடி என் கழுத்தில் உரசியது. நான் குனிந்து அவளைப் பார்த்தேன். அவள் நிமிர வில்லை. மீண்டும் முந்தானை லேசாக விலகியிருந்தது. இளம் மஞ்சள் நிற பிளவுசினுள் தாலி சென்று மறைந்தது. மேலிருந்து பார்க்க அவளின் பிளவுசுக்குள்ளிருந்து முலைப் பிளவுகளின் தரிசனம் கொஞ்சம் கிட்டியது. எனக்கு லேசாக சூடேறியது. இடது தோளைப் பற்றியிருந்த என் கைகள் மேலும் அழுத்தம் கொடுத்தன. அவள் இன்னும் விசும்பியபடி இருந்தாள்.நண்பர்களுக்கு வணக்கம். இந்தக் கதை உங்களின் பொறுமையை சோதித்தால் அதற்காக மன்னிக்கவும். ஆனால் இதற்கு வரும் பாராட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் பார்க்கும் போது உங்கள் அனைவரையும் மாலதி (டீச்சர்) ரொம்பவே கவர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன். எப்படி இருப்பாள் இந்த மாலதி? என்ற கற்பனையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணின் உருவத்தை மனதில் வரைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய கற்பனையிலும் உள்ள மாலதி எப்படி இருப்பாள் எனப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. எனவே உங்கள் மனதில் உள்ள மாலதியைப் போன்ற படங்களை இணைய தளங்களிலிருந்து சுட்டு போஸ்ட் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். யாருடைய கற்பனை உண்மைக்கு நெருக்கமாக உள்ளது என்பதை நான் கடைசியில் சொல்கிறேன். நன்றி.

Post Reply